Sunday, February 27, 2011

2006

எப்போதும் அடைத்துவிட்டுத் திரும்பியதும் குழாயில்
ஒட்டியிருக்கும் தண்ணீர் துளி சொட்டுவது போல
கை அசைத்துவிட்டுப் போனாலும்
சற்று தூரத்தில் திரும்பி ஒரு புன்னகை

No comments:

Post a Comment