Sunday, February 27, 2011

2007

விதைகள் என்றும் நிலங்கள் பார்த்து விழுவதில்லை
சேற்றில் இட்டு புதைத்தாலும் மூச்சுத்திணறி சாவதில்லை
காற்றடித்துப் பறந்தபோதும் காக்கை கவ்வி விழுங்கிய போதும்
பாதி வழியில் அதன் பயணம் முடிவதில்லை

No comments:

Post a Comment