Sunday, February 27, 2011

2007

கூச்சம் ஏதுமின்றி எல்லோர் முன்பும்
மேகம் வந்து மேனி முகர்ந்து
பூமிக்குக் கொடுக்கும் முத்தம்
மழை நின்ற பின்பும் தரை முழுதும்
இதழ் பதித்த சாயம்

No comments:

Post a Comment