Sunday, February 27, 2011

இத்தனை காலமாய்
பா ஆயிரம் பாடி வைத்தும்
பண் ஆயிரம் மீட்டி வைத்தும்
எண்ணாயிரம் கவிஞர்கள் சேர்ந்து
விண்ணுயர ஏற்றி வைத்தும்
நுனுயிர் காலந்  தொட்டே
எவ்வுயிருஞ் செய்து வருங் காதலை

நுனியளவும் விளக்க வாய்க்கவில்லை

No comments:

Post a Comment