Sunday, February 27, 2011

2008

எங்கள் கிராமத்துச் சாலைகளில் பயணிக்கும் போது
சிறுவர்களைப் போல தூரத்தில் இருந்து
கையசைத்துக் கொண்டிருந்தன காற்றாடிகள்
விளை நிலங்களும் அதனிடம் விடை பெற்றுக்கொண்டன

No comments:

Post a Comment