Sunday, February 27, 2011

2007

வாடை வந்து பூக்கள் பறிக்கும்
கோடை ஒருநாள் இலைகள் உதிர்க்கும்
பூதக் காற்று வீசினால்
பாதம் காட்டிச் சாகும் மரங்கள்
என்றாலும் காற்று அதன் உயிர்

No comments:

Post a Comment