Sunday, February 27, 2011

குறுஞ்செய்தி

ஆழ்ந்த பொருள் ஏதும் இல்லாதபோதும் நேரத்தோடு பொருந்திப் போகும் குறுஞ்செய்தி சட்டென  மனம் கவரும். அப்படி வெவ்வேறு காலங்களில் நான் அனுப்பிய situation குறுஞ் செய்திகளையும், கிடைத்தவற்றில் எல்லாம் கிறுக்கிய வரிகளையும் சேர்த்து வைத்து இன்று வாசித்துக் காட்டியவளுக்கு நன்றி. அதில் சிலவற்றை கீழே பதிந்துளேன்.

No comments:

Post a Comment